Skip to product information
1 of 1

Product Description

ஏழரைப்பங்காளி வகையறா | EZHARAIPPANKAALI VAKAIYARAA

ஏழரைப்பங்காளி வகையறா | EZHARAIPPANKAALI VAKAIYARAA

Author - S.ARSHIYA
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 270.00
Regular price Rs. 300.00 Sale price Rs. 270.00
Sale Sold out
Shipping calculated at checkout.
அர்ஷியாவின் முதல் நாவலான இந்த  "ஏழரைப்  பங்காளி வகையறா" தமிழ் - உருது முஸ்லிம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஒரு உணர்ச்சிச்  சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை ,மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கிக் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை - ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு- அழகாக காட்டுகிறது. 

அதனால் தான் இந்த நாவல் பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்படிருக்கிறது.
View full details